எஸ். செந்தில் குமார் 1973ஆம் வருடம் பிறந்தார். 1999ஆம் வருடத்திலிருந்து சிறு பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். குழந்தைகள் இல்லாத வீட்டில் உடையும் ஜாடிகள் (2003), சமீபத்திய காதலி (2006) ஆகிய கவிதைத் தொகுப்புகளும், வெய்யில் உலர்த்திய வீடு (2006) சிறு கதைத் தொகுப்பும் வெளிவந்தள்ளது. இது இவரது முதல் நாவல்.