ஆர்.அபிலாஷ் 1980ல் பத்மநாபபுரத்தில் பிறந்தார். நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளராகக் கருதப்படும் இவர் கட்டுரை களும் கவிதைகளும் எழுதுவதுடன் மொழிபெயர்ப்பு களும் செய்து வருகிறார். உயிர்மை, உயிரோசை, புதிய காற்று, புதிய பார்வை, திண்ணை ஆகிய இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளி வந்துள்ளன.
ஆங்கில விரிவிரையாளராக பணியாற்றும் இவரது முதல் நூல் இது.