சுரேஷ் குமார இந்திரஜித் 1953இல் இராமேஸ்வரத்தில் பிறந்தார். வருவாய்த் துறையில் பணிபுரிந்து வருகிறார். மனைவி, இரண்டு மகள்களுடன் மதுரையில் வசிக்கிறார். இவரது சிறுகதைத் தொகுப்புகள்: அலையும் சிறகுகள் (1983), மறைந்து திரியும் கிழவன் (1992), மாபெரும் சூதாட்டம் (2005 வரையிலான கதைகள்).