உமாஷக்தி (இயற்பெயர்: உமா பார்வதி) 1974இல் சென்னையில் பிறந்தார். வேட்கையின் நறிம் இவரது முதல் கவிதைத் தொகுதி. இதற்கு முன் ‘கடோப நிஷத்’ என்ற ஆன்மீக நூலை எழுதியுள்ளார். பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளராக பணியாற்றி வருகிறார். திரைப்படங்களுக்கு வசனம் எழுதியும் வருகிறார்.