|
Description:
ரத்திகாவின் கவிதைகள் மென்மையும் உள்ளார்ந்த துயரமும் கூடியவை. தன்னைச் சுற்றியுள்ள உலகின் நாடகங்களை தன்வயப்படுத்தி அர்த்தம் காண முயல்பவை. பள்ளி ஆசிரியையாக பணிபு.....
|
|
|
|
|
Description:
பெருநகர்கள் உருவாக்கும் மனக் குழப்பங்களும் அன்னியமான பாதைகளும் போய்ச் சேரமுடியாத இடங்களும் மணிகண்டனின் கவிதைகளை வழிநடத்துகின்றன. எப்போதும் உடைந்துவிடக்கூடி.....
|
|
|
|
|
Description:
நாம் நம்மைத் தனியனாக்கிக் கொள்ளும்போது கிடைக்கும் காட்சிகள், ஓசைகள், மனஅவசம் இவற்றின் விகிதசேர்மானம் ஆழமான அனுபவமாக இருக்கும்; இருந்தால் புரிதல் என்ற கேள்வியோ, த.....
|
|
|
|
|
Description:
கவிதையைத் தனது சுயத்தின் முழக்கமாக அல்லாமல் தினசரி வாழ்வின் பதிவாகவும் செய்தியாகவும் கதையாகவும் அணுகும் கவிமரபில் புதிதாக இணைந்து கொள்பவர் மாதங்கி. பலமொழிக் க.....
|
|
|
|
|
Description:
தகிக்குமொரு உக்கிரத்தனிமையால் தமிழச்சியின் கவிதைகள் பல கனல்கின்றன. இவை வளர்பிராயத்தினருடையது போன்ற தனிமை அனுபவமல்ல. உணர்வுலகினைப் புரிந்து பகிர இயலாத கையறுநி.....
|
|
|
|
|
Description:
58 உலகக் கவிஞர்களின் கவிதைகளை ஒன்று சேர்க்கும் இந்தத் தொகுதி கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வியட்நாம் வரையிலான தேசங்களின் கவிஞர்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. இத&.....
|
|
|
|
|
Description:
சிங்கப்பூரின் பல்லினச் சூழலில் இயங்கும் நூலாசிரியரின் எழுத்துகளை வாசிக்கிற எவருக்குமே அவரது எழுத்தாளரும் சமூக விஞ்ஞானியும் இசைந்த ஓர் அரிய ஆளுமையில் மதிப்பே.....
|
|
|
|
|
Description:
ஒதுங்கிய தெருவிலும் சோடியம் விளக்கு என்ற தொகுப்பின் மூலம் பெரிதும் கவனம் பெற்றவர் மலைச்சாமி. அத்தொகுப்பிலுள்ள கவிதைகளுடன் சில புதிய கவிதைகள் சேர்ந்து இத்தொகுப.....
|
|
|
|
|
Description:
மிகக் குறைவாக எழுதி தொடர்ச்சியான கவனத்தைப் பெற்று வந்திருக்கும் நவீனக் கவிஞர்களில் சமயவேல் மிக முக்கியமானவர். ஆழ்ந்த மன நெகிழ்ச்சியும் வாழ்க்கையுடனான இடையறாத .....
|
|
|
|
|
Description:
இயற்கையோடும் வாழ்வின் எளிய அழகுகளோடும் தன்னைப் பிணைத்துக் கொள்பவை தென்றலின் கவிதைகள். ஒரு வனாந்தரத்தில் பட்டாம்பூச்சியைத் துரத்திக் கொண்டு அலையும் சிறுமியின.....
|
|
|
|