|
Description:
ஒரு கதையில் ஒரே கதையை மட்டும் சொல்வதில் நம்பிக்கையற்றவர் யுவன் சந்திரசேகர். வெவ்வேறு நிலக்காட்சிகளையும் சம்பவங்களையும் மனிதர்களையும் தனது கதைமொழியின் விசித்.....
|
|
|
|
|
Description:
தீர்மானங்களும் கோரிக்கைகளும் அற்ற எளிமையான கதை மாந்தர்கள்தான் தமிழ்மகனின் இலக்கு. நம்பப்படுகிற எல்லா நிரந்தரங்களின்மீதும் எள்ளலும் கேள்வியும் இவருக்கு உண்ĩ.....
|
|
|
|
|
Description:
விநோதமானதும், கொடூரமானதுமான வாழ்வினை வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் கதை உலகம் இது. வேதனையைச் சொல்ல ஒரு துளி கண்ணீர் போதும், கண்ணீர் என்றால் என்ன என்று தெரிந்த.....
|
|
|
|
|
Description:
சென்ற நான்கு வருடங்களில் நான் எழுதிய கதைகள் இந்தத் தொகுதியில் உள்ளன.இத்தொகுதியில் உள்ள கதைகளில் இப்போது நான் காணும் பொது அம்சம் 'கதை'தான்.இவற்றில் நுட்பமான யĪ.....
|
|
|
|
|
Description:
சாரு நிவேதிதா எழுதிய சிறுகதைகளின் முழுத் தொகுதி இது. தமிழில் புதிய புனைவு மொழியை பரீட்சித்துப் பார்த்தவர்களில் சாருவின் இடம் மிகவும் முக்கியமானது. அவற்றில் பல.....
|
|
|
|
|
Description:
இந்த மொத்த கதைகளிலும் வாழ்வின் மீதான ஓர் எழுத்தாளனின் பார்வை குவிகிறதே தவிர, அதைக் கோட்பாடாக்கும் சமத்காரமோ மோஸ்தராக்கும் தந்திரமோ வெளிப்படுவதில்லை. இந்த இலக்க&.....
|
|
|
|
|
Description:
நவீன தமிழ்க் கதையாளர்களில் சரளமான, தேர்ந்த கதை சொல்லும் முறைக்காக மனோஜின் கதைகள் தனித்த கவனம் பெறுகின்றன. தனது கதைகளின் மொழியையும் தொனியையும் வெவ்வேறு தளங்களுக்.....
|
|
|
|
|
Description:
90களுக்குப் பிறகு எழுத வந்தவர்களில் உக்கிரமான புனைகதை மொழியால் தீவிர கவனம் பெற்றவை லக்ஷ்மி மணிவண்ணன் கதைகள். ஒழுங்கமைக்கப்பட்ட உலகின் ஒழுங்கின்மைகளையும் தர்க்க .....
|
|
|
|
|
Description:
சாரு நிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் இலக்கணங்களைத் தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறைமையினைக் கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தா.....
|
|
|
|
|
Description:
- கடலோடியின் வாழ்வில் துவங்கி, புத்தபிக்குவின் தேடுதல்வரையான இந்த சிறுகதைகள் தமிழில் இதற்கு முன் எழுதப்படாத ஒரு கதைப்பரப்பை, சொல்மொழியை உருவாக்குகின்றன. ஆணும்பெ.....
|
|
|
|